×

தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் திடீர் சோதனை..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் குறித்த நேரத்துக்கு திறக்கப்படுகிறதா? பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். பொருட்கள் கையிருப்பு? என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

The post தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் திடீர் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்