×

ஆவின் பால் பண்ணை துணைமேலாளர் உள்ளிட்ட 3பேர் பணியிடை நீக்கம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணை துணைமேலாளர் உள்ளிட்ட 3பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களில் கூடுதலாக தலா 1,500 லிட்டர் பால் கொண்டு சென்ற விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post ஆவின் பால் பண்ணை துணைமேலாளர் உள்ளிட்ட 3பேர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Aain Dairy Farm ,Thiruvallur ,Thiruvallur District ,Kakkalur ,District ,Aavin Dairy Farm ,
× RELATED உலக குருதி கொடையாளர் தினம் அனுசரிப்பு: மாவட்ட கலெக்டர் பங்கேற்பு