×

நெல்லை மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் புகார் தர எண்கள் அறிவிப்பு

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன. கூடுதல் எஸ்.பி. 94890 83555, ஆய்வாளர் 94431 82941, அலுவலக தொலைபேசி 0462-2580908-ல் புகார் தரலாம்.

The post நெல்லை மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் புகார் தர எண்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,
× RELATED மாணவர்களின் விவரங்களை எமிஸ்-ல் பதிவிட வேண்டும்