பெங்களூரு :பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தா தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பி வந்து போலீசிடம் சரணடையுமாறு கூறியுள்ளார் தேவகவுடா.
The post பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தா தேவகவுடா எச்சரிக்கை appeared first on Dinakaran.