- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- நெல்லை
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- சந்தனகுமாரி
- முத்துச்செல்வி
- திருவம்பலபுரம்
- நெல்லா கே. ஸ்டாலின்
சென்னை : நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,”திருவம்பலபுரம் கிராமத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் சந்தனகுமாரி, முத்துச்செல்வி உயிரிழந்தனர்.உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன், “இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!! appeared first on Dinakaran.