×

கடவுளால் அனுப்பப்பட்டவர் 22 தொழிலதிபர்களுக்காக வேலை செய்கிறார்: ராகுல் காந்தி

டெல்லி: தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அம்பானி, அதானியின் விருப்பத்தின் பேரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார். ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி குறித்து கோரிக்கை வைத்தால் மோடி எதுவும் செய்வதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

The post கடவுளால் அனுப்பப்பட்டவர் 22 தொழிலதிபர்களுக்காக வேலை செய்கிறார்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : God ,Rahul Gandhi ,Delhi ,Congress ,Modi ,Ambani ,PM ,Adani ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...