×

சிவகாசியில் விதிமீறிய 24 பட்டாசு ஆலைகள் மூடல்

விருதுநகர் : சிவகாசியில் விதிமுறைகளை மீறியதாக 24 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க 9 ஆய்வு குழுக்கள் மூலம் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 3 பட்டாசு கடைகள், ஒரு பட்டாசு குடோனுக்கு சீல் வைத்தது ஆய்வு குழு. சிறு குறைகள் கண்டறியப்பட்ட 9 ஆலைகளுக்கு குறைகளை சரி செய்வது குறித்து ஆய்வு குழு நோட்டீஸ் வழங்கியது.

The post சிவகாசியில் விதிமீறிய 24 பட்டாசு ஆலைகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவனங்களை நடத்தி பாஜ மாநில...