×

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கையில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kumari ,Nella ,Madurai ,Dindigul ,Tiruppur ,Kowai ,Neelgiri ,Sivaganga ,Pudukkottai ,Thanjay ,Thiruvarur ,Nagai ,Mayiladuthura ,
× RELATED தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு...