- யு. பி. மாநிலத் தேர்தல்
- பாஜக
- உ. B: காவல்துறை
- ராஜன் சிங்
- ஃபர்ருகபாத்
- உத்திரப்பிரதேசம்
- பிரதான தேர்தல் அதிகாரி
- யு. பி. மாநிலம்
உ.பி: உத்தரப் பிரதேசத்தின் ஃபருக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த ராஜன் சிங் என்ற 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். சிறுவன் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உ.பி. மாநில தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.
The post உ.பி. மாநிலம் தேர்தல்; பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன்! appeared first on Dinakaran.