- சிவப்பு எச்சரிக்கை
- தமிழ்நாடு
- சென்னை
- ரெட் அலர்ட் வானிலை மையம்
- பிறகு நான்
- தென்காசி
- நெல்லா
- நீலகிரி
- கோவாய்
- திருப்பூர்
- திண்டுக்கல்
- விருதுநகர்
- குமாரி
- எச்சரிக்கை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- தின மலர்
சென்னை: தேனி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்க்கான ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களுக்கு 21, 22-ம் தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.