- தென்மேற்கு பருவமழை
- அந்தமான்
- இந்திய வானிலை ஆய்வு மையம்
- தில்லி
- நிக்கோபார் தீவுகள்
- மாலத்தீவு
- குமாரிமுனை
- தென்மேற்கு
- தின மலர்
டெல்லி: தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமான், நிகோபர் தீவுகள், மாலத்தீவு, குமரிமுனை பகுதிகளை ஒட்டிய இடங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு 3 நாட்கள் முன்னதாக அந்தமானில் தொடங்கியுள்ளது. இம்மாத இறுதியில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
The post தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.