அசாம் மாநிலம் சில்சார் நகரில் உள்ள கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மீட்பு பணியின்போது கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
The post அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.