- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- வேலூர்
- Tirupathur
- தர்மபுரி
- சேலம்
- நாமக்கல்
- பெரம்பலூர்
- அரியலூர்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகை
- மயிலாடுதுறை
- புதுக்கோட்டை
- திருச்சி
- விழுப்புரம்
- தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், கோவை, மதுரை, நீலகிரி, தேனி, நெல்லை, குமரி மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.