சென்னை: தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2024-25 ஆண்டில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரூ.1229 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.