×

சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை ராயபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமாரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த 3 இளைஞர்கள், எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமாரை தாக்கிவிட்டு தப்பினர். சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை தாக்கிய முகிலன், விக்னேஷ், சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,SSI ,Chennai Rayapuram ,Senthilkumar ,Mugilan, ,Vignesh ,Special Assistant Inspector ,Dinakaran ,
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது