×

வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி சந்தையில் பூக்களின் விலை உயர்வு..!

தேனி: வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஆண்டிபட்டி மலர் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,000, மல்லிகை கிலோ ரூ.800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

The post வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி சந்தையில் பூக்களின் விலை உயர்வு..! appeared first on Dinakaran.

Tags : Vaikasi Mukurtha ,Andipatti market ,Theni ,Antipatti market ,Vaikasi Mukurtha day ,Andipatti ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒரே...