×

புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!!

திருவள்ளூர்: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோபி என்ற கைதியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் கோபி மீது புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Gobi ,Puzhal police ,Gopi ,
× RELATED நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14...