- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- கடலூர்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- கன்னியாகுமாரி
- வளிமண்டலவியல் திணைக்களம்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தென்காசி
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு appeared first on Dinakaran.