×

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மின்னல் தாக்கியதில் இளைஞர் சரவணன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டின் வெளியே இருந்த மாட்டை அவிழ்த்து பின்புறம் கட்டச் சென்றபோது மின்னல் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.

 

The post புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Saravanan ,Kiranur ,Pudukottai district ,
× RELATED கீரனூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு