டெல்லி : விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, கெஜ்ரிவால் கைது நடவடிக்கை எந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டை எவ்வாறு நிரூபிக்கப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
The post விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.