×

சிறுமிகள் காணாமல் போன வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி

மதுரை: சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும் புகார்களில் போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிறுமிகள் காணாமல் போன வழக்குகளில் முறையாக விசாரணை நடத்த வேண்டும். முறையாக விசாரணை நடத்தாவிடில் விசாரணை அதிகாரியையும் சேர்த்து வழக்குப்பதிய உத்தரவிட நேரிடும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த திருச்சி மண்டல ஐ.ஜி.க்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post சிறுமிகள் காணாமல் போன வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : High Court ,Madurai ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...