×

வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை: வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்கள் UPI மூலம் கட்டணம் செலுத்த வாட்ஸ் அப்பில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

The post வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Tamil Nadu Electricity Board ,Chennai ,UPI ,Dinakaran ,
× RELATED வாட்ஸ் அப்பிலும் இனி மின் கட்டணம் செலுத்தலாம்