×

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:7 நாள் அவகாசம் பள்ளிக்கல்வி துறை உத்தரவு

சென்னை: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மேலும் 7 நாள் அவகாசம் வழங்கி பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இன்று கடைசி நாள் என அறிவித்த நிலையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை ஏற்று மேலும் 7 நாட்கள் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்து இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விலக்கப்படுகிறது.

The post ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:7 நாள் அவகாசம் பள்ளிக்கல்வி துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் திறக்கும் போது பின்பற்றப்பட...