- எஸ்ஐ
- ராயபுரம், சென்னை
- சென்னை
- உதவி ஆய்வாளர்
- செந்தில்குமார்
- சென்னை ராயபுரம்
- Mugilan
- விக்கி
- சரத்
- சென்னை ராயபுரம் எஸ்.ஐ
சென்னை: சென்னை ராயபுரத்தில் ரோந்து வாகன காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதையில் தாக்குதல் நடத்திய முகிலன் கைது; தலைமறைவான விக்கி, சரத் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
The post சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது appeared first on Dinakaran.