- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- செங்கல்பட்டு
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
- திருச்சி
- தஞ்சாவூர்
- திருநெல்வேலி
- கன்னியாகுமாரி
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.