×

சீர்காழி அருகே 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம்..!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடத்தில் 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம் ஏற்பட்டுள்ளது. தெருநாய் கடித்ததில் காயமடைந்த தர்ஷன் (8), தர்ஷார்த் (4) மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சீர்காழி அருகே 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம்..! appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Mayiladuthurai ,Mangaimadam ,Mayiladuthurai district ,Darshan ,Darsharth ,
× RELATED சீர்காழியில் பரபரப்பு கோழியை வேட்டையாடிய நல்ல பாம்பு பிடிபட்டது