×

மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீட்டை உறுதிசெய்க : அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீட்டை உறுதிசெய்க : அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Disabled Welfare ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...