×

சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை!

மணலி : மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

The post சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Manali ,Thiruvottiyur ,Ennore ,Vannarappettai ,Villivakkam ,
× RELATED மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த...