- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- தூத்துக்குடி
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகை
- மயிலாடுதுறை
- கடலூர்
- செங்கல்பட்டு
- புதுச்சேரி
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.