×

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: அரசு விளக்கம்

சென்னை: காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகள் டெல்லி செல்ல தடை ஏதும் விதிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு இதுபோன்று எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை. காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Cauvery committee ,Chennai ,Tamil Nadu government ,Delhi ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...