×

வைகை அணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தேனி: வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் திறக்கப்பட்டது.

The post வைகை அணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Vaigai river ,Vaigai dam ,Kanmai ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ...