×

பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!!

மதுரை : அரசுப் பணியாளரை பணி ஓய்வு நாளில் பணி நீக்கம் செய்வது போன்ற மனவேதனை இருக்க முடியாது என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. பணி ஓய்வு நாளன்று பணிநீக்கம் செய்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட கிளை ஆணையிட்டுள்ளது. பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சரவணன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

The post பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Dinakaran ,
× RELATED 15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய...