×

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முத்துகுமாரன் (35), நல்லசிவம்,(22) மேல்காவனூர் அருண் (21) ஆகிய 3 பேரிடம் இருந்து 27 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Villupuram ,Muthukumaran ,Nallasivam ,Melkavanur Arun ,
× RELATED எங்களை கவனித்துக் கொள்ளாததால்...