×

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை ஆணை

புதுக்கோட்டை: சங்கம்விடுதி மாட்டுச்சாணம் கலப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,CBCIT ,Pudukottai ,Sangamvidhu ,CBCID ,Sangamvidhudi ,
× RELATED தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர்...