×

வெயில் வாட்டி வந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை

சென்னை: சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

* சேலம்: வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

* விருதுநகர்: சாத்தூர், மேட்டமலை, இருக்கன்குடி, அண்ணாநகர், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழை

* அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

* கன்னியாகுமரி: திருவட்டார், குலசேகரம், மார்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை

* கள்ளக்குறிச்சி: சந்தைபேட்டை, ஆவியூர், சைலோம், குன்னத்தூர், அரியூர், மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை

The post வெயில் வாட்டி வந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Salem ,Vazhappadi ,Virudhunagar ,Chatur ,Mettamalai ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...