×

உடுமலைப்பேட்டையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சாதி வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்கு

திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சாதி வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் மீது சாதி வன்கொடுமை தடுப்பு பிரிவில் கூடுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post உடுமலைப்பேட்டையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சாதி வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Caste Violence Prevention Unit ,Udumalipetta ,Tiruppur ,Prevention of Caste Violence Unit ,
× RELATED திருப்பூரில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் கைது