- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- திண்டுக்கல்
- மதுரை
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- நெல்லை
- கன்னியாகுமாரி
சென்னை: இன்று மற்றும் மே 18,19 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
The post இன்று மற்றும் மே 18,19 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.