×

சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் அருகே ஈசிஆர் சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : CM ,M.K.Stal ,Chengalpattu ,Chief Minister ,M. K. Stalin ,ECR ,Vayalur ,
× RELATED வாக்கு எண்ணிக்கைக்கு 6 நாட்களே உள்ள...