×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

டெல்லி:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு 2-வது தவணையாக 40 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியது. கென்யாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 267 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பேரிடர் நிவாரணமாக 40 டன் மருந்துகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற உபகரணங்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Kenya ,Delhi ,Dinakaran ,
× RELATED சமத்துவ இந்தியா உருவாக...