×

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை


புதுச்சேரி: பணிக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ச்சியாக தாமதமாக வரும் அரசு ஊழியர் மீது நடத்தை விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி சோதனை நடத்த அனைத்து துறை தலைவர்களுக்கு நிர்வாக சீர்திருத்த துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

The post புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puducherry Government ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அருகே சிறுமியை கடத்தி...