×
Saravana Stores

கஞ்சா போதையில் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது

திருவள்ளூர்: பேரம்பாக்கத்தில் கஞ்சா போதையில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேரம்பாக்கம் -அரக்கோணம் செல்லும் அரசு பேருந்தில் ஏறி நடத்துனர் ஐயப்பனை கஞ்சா போதையில் தாக்கினர். நடத்துனர் ஐயப்பனை கஞ்சா போதையில் தாக்கிய ராகேஷ் (21), முகேஷ் (20), குணால் (19) ஆகியோரை மப்பேடு போலீசார் கைது செய்தனர்.

The post கஞ்சா போதையில் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Perambakkam ,Perambakkam-Arakkonam government ,Ayyappan ,Rakesh ,
× RELATED கவரைப்பேட்டையில் ரயில் விபத்து.....