×

அரூர் அருகே மொரப்பூரில் இடி தாக்கி ரயில்வே காவலர் உயிரிழப்பு!

தருமபுரி: அரூர் அருகே மொரப்பூரில் இடி தாக்கி ரயில்வே காவலர் முனியப்பன் உயிரிழந்துள்ளார்.
மொரப்பூர் அருகே நைனாகவுண்டம்பட்டி கிராமத்தில் இடி தாக்கி சித்ரா என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

 

The post அரூர் அருகே மொரப்பூரில் இடி தாக்கி ரயில்வே காவலர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Morapur ,Arur ,Dharumpuri ,Muniappan ,Chitra ,Nainagoundampatti ,Dinakaran ,
× RELATED விளையாட்டு மைதானத்தில் நாய்கள் தொல்லையால் வாக்கிங் செல்வோர் அவதி