×

தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து!

விருதுநகர்: சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கழிவு தீக்குச்சிகளை ஏற்றிச் சென்ற லாரி எரிந்து நாசமான நிலையில் 2 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

 

The post தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Chinnagamanpatti ,Chatur ,Dinakaran ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய்...