×

வெடிகுண்டு மூலப் பொருளான ஜெலட்டின் குச்சிகள் ரூ.150க்கு எளிதாக கிடைப்பதாக போலீசார் அதிர்ச்சி தகவல்

குஜராத்: ரூ.150க்கு எளிதாக சந்தையில் கிடைக்கும், வெடிகுண்டு மூலப் பொருளான ஜெலட்டின் குச்சிகள். இதனை பயன்படுத்தி குற்றங்கள் அதிகரிப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சபர்கந்தா பகுதியில் ஜிதேந்திரா மற்றும் அவரது 11 வயது மகள் இருவரும் ஜெலட்டின் குச்சிகள் நிரம்பிய ஸ்பீக்கர் வெடித்து |உயிரிழந்தனர். ஜிதேந்திராவின் மனைவியுடன் தொடர்பில் இருந்த ஜயந்த் என்பவர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்து கைதானார்.

The post வெடிகுண்டு மூலப் பொருளான ஜெலட்டின் குச்சிகள் ரூ.150க்கு எளிதாக கிடைப்பதாக போலீசார் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : GUJARAT ,Jitendra ,Sabarkanda ,
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...