×

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணை

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மீண்டும் சென்னையில் முகாமிட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கில் கைதான அப்துல் மதீன் தாஹா என்பவர் சென்னையில் தங்கியிருந்த நிலையில், அவருக்கு உதவி புரிந்த இருவர் மீது என்.ஐ.ஏ-விற்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இருவரையும் தேடும் பணியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணை appeared first on Dinakaran.

Tags : NIA ,Chennai ,Bangalore Rameswaram ,Bengaluru ,Rameswaram ,Abdul Madin Taha ,
× RELATED என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை...