×

தனியார் நிறுவனம் ரூ.6.48 கோடி செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை குறைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: தனியார் நிறுவனம் அபராதத்துடன் சேர்த்து ரூ.6.48 கோடி செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை குறைக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. முதன்மை கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்திடம் மனு அளிக்க மனுதாரருக்கு ஆணையிட்டுள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பரிசீலித்து உரிய முடிவெடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

The post தனியார் நிறுவனம் ரூ.6.48 கோடி செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை குறைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Tamil Nadu Power Distribution Corporation ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...