×

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 22இல் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். மே 22 விடுமுறையை ஈடுசெய்ய ஜூன் 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று ஆட்சியர் லட்சுமிபதி கூறியுள்ளார்.

The post தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 22இல் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi District ,District Collector ,Tiruchendur ,Vaikasi Visakha ,Collector ,Lakshmipathy ,Tuticorin district ,
× RELATED பூப்பாண்டியாபுரம், புதிய...