×

குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால் அது குற்ற வழக்கின் விசாரணையை பாதிக்கும். பாஸ்போர்ட் சட்டத்தில், குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நீதிபதி விளக்கமளித்துள்ளார்.

The post குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி...