×

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 20-ல் தொடங்குகிறது

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 20-ல் தொடங்குகிறது.டிக்கெட் விற்பனை, ரூபே கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு மே 20-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் எனவும் மற்றவர்களுக்கு மே 21-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 20-ல் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : IPL ,Chennai ,Rupay ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில்...