×

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கரூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Met Office ,Chennai ,Meteorological Department ,Tamil Nadu ,Chengalpattu ,Villupuram ,Karur ,Mayiladuthurai ,Nagai ,Tiruvarur ,Tanjore ,Virudhunagar ,Tenkasi ,Nellai ,Kumari ,Nilgiris ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 30...